108 : 1
إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ
(நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப்பவனைப் பார்த்தீரா?
108 : 2
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக!
108 : 3
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
நிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்).