109 : 1
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ
(நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) ‘கவ்ஸர்’ஐ உமக்குக் கொடுத்தோம்.
109 : 2
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.
109 : 3
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
109 : 4
وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ
இன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை.
109 : 5
وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
109 : 6
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ
உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும்.